Wednesday, February 9, 2011

தலையணை.....



நான்
அணைக்கும் பொழுதுகளில்
அவனாகவும்
அவன்
அணைக்கும் பொழுதுகளில்
நானாகவும்
உருமாறும் தலையணை
ஆண்பாலா????? பெண்பாலா????...

சுரேகா முருகேசன்.......

No comments:

Post a Comment