My Quotes
Wednesday, February 9, 2011
குரல்...
நினைவுகள் சூழ்ந்த
நிதர்சமான அந்திப் பொழுதில்
இதமாக இருந்தது
என்றோ என் கைபேசியில்
நான் பதிந்து வைத்திருந்த
அவனின்
மனதை மயக்கும் குரல்...
சுரேகா முருகேசன்.......
Add a caption
நினைவுகள் சூழ்ந்த நிதர்சமான அந்திப் பொழுதில் இதமாக இருந்தது என்றோ என் கைபேசியில் நான் பதிந்து வைத்திருந்த அவனின் மனதை மயக்கும் குரல்... சுரேகா முருகேசன்.......
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment