Wednesday, February 9, 2011

குரல்...



நினைவுகள் சூழ்ந்த
நிதர்சமான அந்திப் பொழுதில்
இதமாக இருந்தது
என்றோ என் கைபேசியில்
நான் பதிந்து வைத்திருந்த
அவனின்
மனதை மயக்கும் குரல்...

சுரேகா முருகேசன்.......

No comments:

Post a Comment