Monday, November 15, 2010

மௌனராணி......


எதேதோ பேச என்னி
ஓராயிரம் வார்த்தைகளை
ஒய்யாரமாக அணிவகுத்து
ஓராயிரம் முறை ஒத்திகைப் பார்த்து
உன் முன் வந்ததும் ஏனோ
என் மௌனராணி என்னை
ஆக்கிரமித்துக்கொள்கிறாள்...............

சுரேகா முருகேசன்.......

No comments:

Post a Comment